Loading...
Language: Tamil
أَعُوْذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
அஊது பிகலிமாதில்லாஹித் தாம்மாதி மின் ஷர்ரி மா கலக்
அவன் படைத்தவற்றின் தீமையிலிருந்து அல்லாஹ்வின் பரிபூரண வார்த்தைகளில் பாதுகாப்பு தேடுகிறேன். அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து: யா ரசூலல்லாஹ்! இரவில் என்னை ஒரு தேள் கொட்டியது என்றார். அவர்கள் கூறினார்கள்: நீர் மாலையில் இந்த வார்த்தைகள் (மேற்கண்ட துஆ) சொல்லியிருந்தால் அது உனக்கு தீங்கு செய்திருக்காது
Reference: முஸ்லிம்: 2708, 2709