Loading...
Language: Tamil
இரவு விழும்போது [அதாவது மஃரிப்பில்], உங்கள் குழந்தைகளை [வெளியில் செல்வதிலிருந்து] தடுங்கள், ஏனெனில் அந்த நேரத்தில் ஷைத்தான்கள் பரவுகின்றன. சிறிது நேரம் கழித்து, அவர்களை விடுங்கள். உங்கள் கதவுகளை மூடி அல்லாஹ்வின் பெயரை சொல்லுங்கள், ஏனெனில் ஷைத்தான் மூடிய கதவை திறக்க மாட்டான், உங்கள் தண்ணீர் பாத்திரங்களை கட்டி அல்லாஹ்வின் பெயரை சொல்லுங்கள், உங்கள் பாத்திரங்களை எதனாலாவது மூடி அல்லாஹ்வின் பெயரை சொல்லுங்கள், உங்கள் விளக்குகளை அணைத்து விடுங்கள்.
Reference: புகாரி: 5623