Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ﷺ) ருகூவிலும் ஸுஜூதிலும் இவ்வாறு சொல்வார்கள்:
سُبُّوحٌ، قُدُّوسٌ، رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ
ஸுப்பூஹுன், குத்தூஸுன், ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்
மிகவும் தூய்மையானவன் (நீயே), மிகவும் புனிதமானவன் (நீயே), வானவர்களுக்கும் ஆத்மாவிற்கும் ரப்பு.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 872