Loading...
Language: Tamil
ஸவ்பான் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: ரஸூலுல்லாஹ் (ﷺ) தொழுகைக்குப் பிறகு மூன்று முறை இஸ்திக்பார் சொன்னதற்குப் பிறகு இவ்வாறு சொல்வார்கள்:
اَللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ
அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம் வ மின்கஸ் ஸலாம், தபாரக்த யா தல்ஜலாலி வல்இக்ராம்
யா அல்லாஹ், நீ சாந்தி மற்றும் சாந்தி உன்னிடமிருந்தே வருகிறது. யா மாட்சிமையும் கண்ணியமும் உடையவனே, நீ மிகவும் பரகத்தானவன்.
Reference: முஸ்லிம்: 591