Loading...
Language: Tamil
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) கூறினார்: நபி (ﷺ) தன் பயணத்தின் தொடக்கத்தில் இந்த துஆவை ஓதுவார்கள்:
اَللَّهُ أَكْبَرُ، اَللَّهُ أَكْبَرُ، اَللَّهُ أَكْبَرُ، سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ اَللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى، اَللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اَللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيْفَةُ فِي الْأَهْلِ، اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمَنْظَرِ، وَسُوْءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர். ஸுப்ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வ மா குன்னா லஹூ முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக ஃபீ ஸஃபரினா ஹாதல்-பிர்ர வத்தக்வா, வமினல்-அமலி மா தர்ழா, அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸஃபரனா ஹாதா வத்வி அன்னா புஃ'தஹூ, அல்லாஹும்ம அந்தஸ்ஸாஹிபு ஃபிஸ்ஸஃபர், வல்கலீஃபது ஃபில்-அஹ்ல், அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின் வஃ'தாஃயிஸ்ஸஃபர், வ கஃஆபதில்-மன்ழர், வ ஸூஃயில்-முன்கலபி ஃபில்-மாலி வல் அஹ்ல்
அல்லாஹு அக்பர் (மூன்று முறை). அவனுக்கே மகிமை, எங்கள் முயற்சியால் இதை நாங்கள் பெற்றிருக்க மாட்டோம் என்றாலும் இதை எங்களுக்கு வழங்கியவன் அவனே. நிச்சயமாக நாங்கள் எங்கள் ரப்பிடம் திரும்புவோர். யா அல்லாஹ்! இந்த பயணத்தில் நன்மையையும் தக்வாவையும் நீ திருப்தியடையும் அமல்களையும் நாங்கள் உன்னிடம் கோருகிறோம். யா அல்லாஹ்! இந்த பயணத்தை எங்களுக்கு இலகுவாக்கி அதன் தூரத்தை எங்களுக்கு குறுகியதாக்கு. யா அல்லாஹ்! நீ பயணத்தில் தோழனும் குடும்பத்தினர்களிடம் பிரதிநிதியும் ஆவாய். யா அல்லாஹ்! பயணத்தின் கடினங்களிலிருந்தும் துயரமான காட்சிகளிலிருந்தும் திரும்பி வரும்போது பொருளிலும் குடும்பத்திலும் துர்பாக்கியம் காண்பதிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் கோருகிறேன். நபி (ﷺ) பயணத்திலிருந்து திரும்பும்போது இதை ஓதி இதனுடன் கூட்டி சொல்வார்கள்:
Reference: முஸ்லிம்: 1342