Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இந்த துஆவை மிகவும் அதிகமாக சொல்வார்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
அல்லாஹும்ம இன்னீ அஃ ஊதுபிக மினல்-ஹம்மி வல்-ஹஸனி, வல்அஜ்ஸி வல்-கஸலி, வல்-புக்லி வல்-ஜுப்னி, வ ழலாஃ இத்-தய்னி வ கலபதிர்-ரிஜால்
யா அல்லாஹ்! கவலை மற்றும் சோகத்திலிருந்தும், பலவீனம் மற்றும் சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனம் மற்றும் கோழைத்தனத்திலிருந்தும், கடனின் நெருக்கடியிலிருந்தும் மனிதர்களால் அடிமைப்படுத்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் அடைக்கலம் தேடுகிறேன்.
Reference: புகாரி: 2893