Loading...
Language: Tamil
وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَخْسَرِينَ ﴿٧٠﴾
வ அராதூ பிஹி கைதன் ஃஃபஜஃல்னாஹுமுல் அக்ஸரீன்.
(70) அவர்கள் அவருக்கு தீங்கு செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களை மிகவும் நஷ்டமடைந்தவர்களாக ஆக்கினோம்.
Reference: ஸூரா அல்-அம்பியா 21:70