Loading...
Language: Tamil
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ ﴿٤٠﴾ رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ ﴿٤١﴾
ரப்பிஜ் அல்னீ முகீமஸ் ஸலாதி வ மின் ஜுர்ரிய்யதீ ரப்பனா வ தகப்பல் துஆஃ. ரப்பனக்பிர்லீ வ லிவாலிதய்ய வ லில்முஃமினீன யவ்ம யகூமுல் ஹிஸாப்.
(40) என் இரட்சகனே! என்னையும் என் சந்ததியிலிருந்து [பலரையும்] தொழுகையை நிலைநாட்டுபவர்களாக ஆக்குவாயாக. எங்கள் இரட்சகனே! என் துஆவை ஏற்றுக்கொள்வாயாக. (41) எங்கள் இரட்சகனே! கணக்கு நிறுத்தப்படும் நாளில் என்னையும் என் பெற்றோரையும் நம்பிக்கையாளர்களையும் மன்னிப்பாயாக.
Reference: ஸூரா இப்ராஹீம் 14:40-41