Loading...
Language: Tamil
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
ரப்பனக்பிர்லனா ஜுனூபனா வ இஸ்ராஃஃபனா ஃஃபீ அம்ரினா வ தப்பித் அக்தாமனா வன்ஸுர்னா அலல் கவ்மில் காஃஃபிரீன்.
எங்கள் இரட்சகனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் [நாம் செய்த] அதிகப்படியானவற்றையும் மன்னிப்பாயாக; எங்கள் கால்களை உறுதியாக நிறுத்துவாயாக; காஃபிர்களான மக்களுக்கு எதிராக எங்களுக்கு வெற்றியளிப்பாயாக.
Reference: ஸூரா ஆலு இம்ரான் 3:147