Loading...
Language: Tamil
رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
ரப்பனா ஆமன்னா பிமா அன்ஜல்த வத்தபஃனர் ரஸூல ஃஃபக்துப்னா மஃஷ் ஷாஹிதீன்.
எங்கள் இரட்சகனே! நீ அருளியதை நம்பிக்கை கொண்டோம்; தூதரை பின்பற்றினோம்; எனவே [உண்மையின்] சாட்சிகளுடன் எங்களை பதிவு செய்வாயாக.
Reference: ஸூரா ஆலு இம்ரான் 3:53