Loading...
Language: Tamil
وَقِهِمُ السَّيِّئَاتِ ۚ وَمَن تَقِ السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ ۚ وَذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
வ கிஹிமுஸ் ஸய்யிஆத்; வ மன் தகிஸ் ஸய்யிஆதி யவ்மஃஈஜின் ஃஃபகத் ரஹிம்தஹ்; வ ஜாலிக ஹுவல் ஃஃபவ்ஜுல் அஜீம்.
அவர்களை தீமைகளிலிருந்து காப்பாற்றுவாயாக; அந்நாளில் யாரை தீமைகளிலிருந்து காப்பாற்றுகிறாயோ அவருக்கு கருணை புரிந்தாய். அதுவே மகத்தான வெற்றியாகும்.
Reference: ஸூரா ஃகாஃபிர் 40:9