Loading...
Language: Tamil
ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உழு செய்து தொழுதார்கள். பிறகு இவ்வாறு கூறினார்கள்:
اَللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِيْ وَوَسِّعْ لِي فِي دَارِيْ وَبَارِكْ لِي فِي رِزْقِيْ
அல்லாஹும்மஃக்பிர்லீ தன்பீ, வ வஸ்ஸிஃ லீ ஃபீ தாரீ, வ பாரிக்லீ ஃபீ ரிஸ்கீ
யா அல்லாஹ்! என் பாவத்தை மன்னித்தருளும், என் வீட்டில் விசாலம் தாரும், என் வாழ்வாதாரத்தில் பரகத் வழங்கும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: 'இவை எதையாவது விட்டுவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா?'
Reference: ஹஸன். திர்மிதீ: 3500, ஸஹீஹ் அல்-ஜாமிஃ: 1265