Loading...
Language: Tamil
அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு கூறுவார்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல்ஃபக்ரி, வல்கில்லதி, வத்தில்லதி, வ அஊது பிக மின் அன் அஜ்லிம அவ் உஜ்லமா
யா அல்லாஹ்! கடுமையான வறுமையிலிருந்தும், குறைவிலிருந்தும், இழிவிலிருந்தும் உம்மிடம் பாதுகாவல் தேடுகிறேன், மற்றவர்களுக்கு அநீதி செய்வதிலிருந்தும் அல்லது அநீதிக்கு உள்ளாவதிலிருந்தும் உம்மிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
Reference: ஸஹீஹ். அபூ தாவூத்: 1544