Loading...
Language: Tamil
அனஸ் பின் மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: 'யார் அல்லாஹ்விடம் மூன்று தடவை ஜன்னத்தை கேட்கிறானோ, ஜன்னத்து கூறும்: யா அல்லாஹ்! அவனை ஜன்னத்தில் நுழைத்துவிடும். யார் மூன்று தடவை நரகத்திலிருந்து பாதுகாவல் தேடுகிறானோ, நரகம் கூறும்: யா அல்லாஹ்! அவனை நரகத்திலிருந்து காப்பாற்றுவாயாக.'
Reference: ஸஹீஹ் (அல்பானீ). திர்மிதீ: 2572