Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு துஆ செய்வார்கள்:
اَللَّهُمَّ ارْزُقْنِيْ حُبَّكَ وَحُبَّ مَنْ يَنْفَعُنِيْ حُبُّهُ عِنْدَكَ اَللَّهُمَّ مَا رَزَقْتَنِيْ مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ قُوَّةً لِي فِيمَا تُحِبُّ اَللَّهُمَّ وَمَا زَوَيْتَ عَنِّيْ مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ لِي فَرَاغًا فِيمَا تُحِبُّ
அல்லாஹும்மர்ஸுக்னீ ஹுப்பக, வ ஹுப்ப மன் யன்ஃபஃனீ ஹுப்புஹூ இந்தக. அல்லாஹும்ம மா ரஸக்தனீ மிம்மா உஹிப்பு ஃபஜ்அல்ஹூ குவ்வதன்லீ ஃபீமா துஹிப்பு. அல்லாஹும்ம வ மா ஸவைத அன்னீ மிம்மா உஹிப்பு ஃபஜ்அல்ஹூ ஃபராஃகன்லீ ஃபீமா துஹிப்பு
யா அல்லாஹ்! உம்முடைய அன்பையும், உம்மிடத்தில் எவரின் அன்பு என்னை பயன்பெறச் செய்யுமோ அவரின் அன்பையும் எனக்கு வழங்கும். யா அல்லாஹ்! நான் விரும்புவதிலிருந்து நீர் எனக்கு வழங்கியதை, நீர் விரும்புவதற்காக வலிமையாக்கிவிடும். யா அல்லாஹ்! நான் விரும்புவதிலிருந்து நீர் என்னை விலக்கியதை, நீர் விரும்புவதற்காக ஓய்வு நேரமாக்கிவிடும்.
Reference: ஹஸன் (இப்னு ஹஜர்). தக்ரீஜ் மிஷ்காத்: 3/31