Loading...
Language: Tamil
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:
اَللَّهُمَّ رَبَّ جِبْرَائِيْلَ وَمِيْكَائِيْلَ ورَبَّ إِسْرَافِيلَ أَعُوذُ بِكَ مِنْ حَرِّ النَّارِ وَمِنْ عَذَابِ الْقَبْرِ
அல்லாஹும்ம ரப்ப ஜிப்ராஈல வ மீகாஈல, வ ரப்ப இஸ்ராஃபீல், அஊது பிக மின் ஹர்ரின்னார், வ மின் அதாபில்கப்ரி
யா அல்லாஹ்! ஜிப்ரீல் மற்றும் மீகாயீல் அவர்களின் இரட்சகனே, இஸ்ராஃபீல் அவர்களின் இரட்சகனே! நரகின் வெப்பத்திலிருந்தும், கப்ரின் வேதனையிலிருந்தும் உம்மிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
Reference: ஸஹீஹ். நஸாஈ: 5519