Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நம்மை ஏவுவார்கள்: படுக்கைக்கு செல்லும்போது இந்த வார்த்தைகளை கூறவேண்டும்:
اَللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ وَرَبَّ الْأَرْضِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيْلِ وَالْفُرْقَانِ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، اَللَّهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ، اِقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ
அல்லாஹும்ம ரப்பஸ்ஸமாவாதி வ ரப்பல்அர்தி, வ ரப்பல்அர்ஷில்அழீம், ரப்பனா வ ரப்ப குல்லி ஷையின், ஃபாலிகல்ஹப்பி வன்னவா, வ முன்ஸிலத்தவ்ராதி வல்இன்ஜீலி, வல்ஃபுர்கான், அஊது பிக மின் ஷர்ரி குல்லி ஷையின் அன்த ஆகிதுன் பிநாஸியதிஹி. அல்லாஹும்ம அன்தல்அவ்வலு ஃபலைஸ கப்லக ஷையுன், வ அன்தல்ஆகிரு ஃபலைஸ பஃதக ஷையுன், வ அன்தத்ழாஹிரு ஃபலைஸ ஃபவ்கக ஷையுன், வ அன்தல்பாதினு ஃபலைஸ தூனக ஷையுன், இக்ழி அன்னத்தைன வ அஃக்னினா மினல்ஃபக்ரி
யா அல்லாஹ்! வானங்களின் இரட்சகனே, பூமியின் இரட்சகனே, மாட்சிமையான அர்ஷின் இரட்சகனே, எங்கள் இரட்சகனே, எல்லாவற்றின் இரட்சகனே! தானியத்தையும் விதையையும் பிளப்பவனே, தவ்ராத்தையும் இன்ஜீலையும் ஃபுர்கானையும் (குர்ஆனையும்) இறக்கியவனே! நீர் முன்னந்தலையால் பிடித்திருக்கும் (நீர் முழு ஆதிக்கம் பெற்றிருக்கும்) எல்லாவற்றின் தீமையிலிருந்தும் உம்மிடம் பாதுகாவல் தேடுகிறேன். யா அல்லாஹ்! நீரே அவ்வல் (முதலாமவன்), உமக்கு முன் எதுவும் இல்லை. நீரே ஆகிர் (கடைசியானவன்), உமக்குப் பின் எதுவும் இல்லை. நீரே ழாஹிர் (வெளிப்படையானவன்), உமக்கு மேல் எதுவும் இல்லை. நீரே பாத்தின் (மறைவானவன்), உமக்குக் கீழ் எதுவும் இல்லை. எங்கள் கடனை தீர்த்துவையும், வறுமையிலிருந்து எங்களை செல்வமாக்கும்.
Reference: முஸ்லிம்: 2713