Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு துஆ செய்தார்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَغَلَبَةِ الْعَدُوِّ وَشَمَاتَةِ الْأَعْدَاءِ
அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின் ஃகலபதித் தைனி, வ ஃகலபதில் அதுவ்வீ, வ ஷமாததில் அஃதாயி
யா அல்லாஹ்! கடனால் அவமானப்படுவதிலிருந்தும், எதிரியால் வெற்றிகொள்ளப்படுவதிலிருந்தும், எதிரிகள் என்னுடைய துர்பாக்கியத்தில் மகிழ்ச்சியடைவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறேன்.
Reference: ஸஹீஹ். நஸாயி: 5487