Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:
اَللَّهُمَّ مَتِّعْنِيْ بِسَمْعِيْ وَبَصَرِيْ وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّيْ وَانْصُرْنِيْ عَلَى عَدُوِّيْ وَأَرِنِيْ مِنْهُ ثَأْرِيْ
அல்லாஹும்ம மத்திஃனீ பிஸம்ஈ வ பஸரீ வஜ்அல்ஹுமல் வாரிஸ மின்னீ, வன்ஸுர்னீ அலா அதுவ்வீ வ அரினீ மின்ஹு பி ஸாரீ
யா அல்லாஹ்! என்னுடைய கேட்கும் திறனாலும் பார்க்கும் திறனாலும் என்னை பயனடையச் செய், இவை என் மரணம் வரை ஆரோக்கியமாக இருக்குமாறு செய். என் எதிரியை என்னிடமிருந்து திருப்பி, அவன்மீது எனக்கு பழிவாங்கும் வாய்ப்பை அளி.
Reference: ஸஹீஹ். அதபுல் முஃப்ரத்: 650