Loading...
Language: Tamil
அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு கூறுவார்கள்:
اَللَّهُمَّ اِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحُزْنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் ஹம்மி வல்-ஹுஸ்னி வல்-அஜ்ஸி வல்-கஸலி வல்-ஜுப்னி வல்-புக்லி வ தலாயித்-தைனி வ ஃகலபதிர்-ரிஜால்
யா அல்லாஹ்! கவலையிலிருந்தும் துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும் கஞ்சத்தனத்திலிருந்தும், கடனின் சுமையிலிருந்தும் மற்றவர்களால் அடக்கப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறேன்.
Reference: புகாரீ: 2893