Loading...
Language: Tamil
மனதை பாவங்களை நோக்கி ஈர்க்கப்படாமல் பாதுகாக்க நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு கூறுவார்கள்:
اَللَّهُمَّ اِنِّي اَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الْاَخْلَاقِ وَالْأَعْمَالِ وَالْأَهْوَاءِ
அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின் முன்கராதில்-அக்லாகி வல்-அஃமாலி வல்-அஹ்வா
யா அல்லாஹ்! தீய குண நலன்களிலிருந்தும், தீய செயல்களிலிருந்தும், தீய ஆசைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறேன்.
Reference: ஸஹீஹ். திர்மிதீ: 3591