Loading...
Language: Tamil
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
ரப்பனா இன்னனா ஆமன்னா ஃபஃக்பிர்லனா துனூபனா வ கினா அதாபன்-நார்.
எங்கள் ரப்பே! நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டோம், ஆகவே எங்கள் பாவங்களை மன்னியும், நரகாக்கினியின் வேதனையிலிருந்து எங்களை காப்பாற்றும்.
Reference: ஸூரா ஆலி இம்ரான் 3:16