Loading...
Language: Tamil
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ ﴿٤١﴾
ரப்பனா அஃக்பிர்லீ வ லிவாலிதைய்ய வ லில்-முஃமினீன யவ்ம யகூமுல்-ஹிஸாப்.
எங்கள் ரப்பே! கணக்கு நிலைநிறுத்தப்படும் நாளில் என்னையும் என்னுடைய பெற்றோரையும் நம்பிக்கையாளர்களையும் மன்னியும்.
Reference: ஸூரா இப்ராஹீம் 14:41